/* */

முட்டையுடன் அடை காத்து இருந்த மலைப்பாம்பை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொது மக்கள்

அன்னவாசல் அருகே காட்டுப்பகுதியில் முட்டையுடன் அடை காத்து இருந்த மலைப்பாம்பை பிடித்த காவல்நிலையத்தில் ஒப்படைத்த அப்பகுதி பொது மக்கள்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பனங்குடி காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பாறைக்குள் மலைப்பாம்பு ஒன்று பத்திற்கும் மேற்பட்ட முட்டைகளுடன் அடைகாத்து இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்து அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரின் உதவியோடு அந்தப் பாம்பை பிடித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மற்றும் 10ற்கும் மேற்பட்ட முட்டையுடன் வந்த பொதுமக்களை பார்த்து முதலில் அச்சம் அடைந்த போலீசார் பின்பு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து அந்த பாம்பையும், முட்டையையும் ஒப்படைத்தனர். போலீஸாரிடம் இருந்து மலைப்பாம்பு மற்றும் முட்டைகளை பெற்ற வனத்துறையினர் அதனைக் கொண்டு போய் நார்த்தாமலை காப்பு காட்டுக்குள் விட்டனர்.


Updated On: 14 July 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்