/* */

விராலிமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

விராலிமலை, வெள்ளனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

HIGHLIGHTS

விராலிமலை அருகே கிணற்றில்  தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
X

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் காரைதோப்பு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் மகன் வெள்ளைச்சாமி (வயது-14) சிறுவனுக்கு சரியாக கண்தெரியாது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிபார்த்தபோது ராஜகுளத்தூர் என்ற ஊரில் உள்ள சமுதாய கிணற்றில் விழுந்து இறந்து கிடப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளனூர் போலீசார் தீயணைப்புதுறை உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Updated On: 26 Jun 2021 1:21 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்