/* */

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

அன்னவாசல் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம் அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

HIGHLIGHTS

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி  அருகே 10 அடி நீள  மலைப்பாம்பு பிடிபட்டது
X

அன்னவாசல் அருகே பள்ளி வளாகத்தில் தீயணைப்பு துறை மூலம் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றியதுவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் வளாகப்பகுதியில் இன்று மலைம்பாம்புஒன்று கோழியை விழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில்வேலை செய்யும் அரசு ஒப்பந்தகாரர் எழுவன்இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்குதகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவஇடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்புநிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்புதுறையினர் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிப்பட்டமலைப்பாம்பு சுமார் 10-அடி நீளமும் 20-கிலோ எடையும் இருந்ததாக தெரிவித்தனர். இந்தசம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புஏற்பட்டது.

Updated On: 27 Aug 2021 3:44 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்