/* */

பொன்னமராவதியில் நெடுஞ்சாலை வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம்

பொன்னமராவதியில் நெடுஞ்சாலை வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசியதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கொப்பனாபட்டி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள வேகத்தடையில் வெள்ளை நிற சாயம் அழிந்து உள்ளதால் வெளியூரில் இருந்து பொன்னமராவதிக்கு வருபவர்களுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்பட்டது.

இது சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் அளவிற்கு வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் இன்று நெடுஞ்சாலை துறை சார்பில் காவல் உதவி ஆய்வாளர் ரகுராம் முன்னிலையில் வேகத்தடைக்கு நெடுஞ்சாலை துறையினர் வெள்ளை நிற சாயத்தை பூசினர்.

விபத்துக்களை தடுக்கும் விதமாக வேகத்தடைக்கு வெள்ளை நிற சாயம் பூசிய நெடுஞ்சாலை துறையினருக்கும், இதற்கு உதவிய காவல் துறையினருக்கும் பொது மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Updated On: 30 Sep 2021 9:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...