/* */

பொன்னமராவதி பகுதிகளில் வணிக நிறுவனங்களுக்கு அபராதம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சுகாதாரத் துறையினர் வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தி அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சுகாதாரத் துறையினர் வணிக நிறுவனங்களில் ஆய்வு நடத்தி அபராதம் விதித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவின்படி, மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் மருத்துவர் கலைவாணி அறிவுறுத்தலின்படி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் ஆலோசனையின் படி, பொன்னமராவதி பகுதியில் சுகாதார துறையினர் பொன்னமராவதி பேருந்து நிலையம், அண்ணா சாலை, காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 55 வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளி, முகக்கவசமின்றி வரும் பொதுமக்களுக்கு மாவட்ட பொது சுகாதாரத்துறை தனி செயலர் சேதுராமன் தலைமையில் அதிரடி ஆய்வு நடத்தி 17,300 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கச்செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் ரவீந்தன், ராமலிங்கம், உத்தமன், வீரமணி, பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பழனிச்சாமி, பன்னீர்செல்வம், சதீஸ், வினோத் உள்ளிட்டோர் உடனிருந்து முகக்கவசமின்றி சுற்றித்திரிந்த பொதுமக்கள் மற்றும் 55 வணிக நிறுவனங்களுக்கு ரூ.17,300 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Updated On: 1 July 2021 12:23 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...