/* */

திருமயம் அருகே பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழா

பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஊர் பொங்கல் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருமயம் அருகே பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழா
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு  பொங்கல் கூடை ஊர்வலம் நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள பகவாண்டிப்பட்டி ஊராட்சியில் கோனார்கருப்பர் சாமி கோவில் வள்ளிலிங்கம் சுவாமி கோவிலில் பொங்கல் படையல் விழா பொங்கல் கூடை ஊர்வலம் நடைபெற்றது.

இதில் கோனார்கருப்பர் சாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை செய்யப்பட்டது.பின்பு ஏராளமான பொதுமக்கள் பெண்கள் தலையில் பொங்கல் கூடை சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரியகளம் பொங்கல் தளத்தில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பின்பு மஞ்சுவிரட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை