/* */

புதுக்கோட்டை அருகே பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை: அமைச்சர் வழங்கல்

விராச்சிலையில் ரூ. 10 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பூமி பூஜை போடப்பட்டது

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை: அமைச்சர் வழங்கல்
X

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலியில் நடந்த விழாவில் ஒரு பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வாங்கினார்

திருமயம் ஒன்றியம் விராச்சிலையில் நடந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 9 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், விராச்சிலையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்து 9 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு பிரேம்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு ( எ) சிதம்பரம் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்