/* */

பொன்னமராவதி அருகே கற்பக விநாயகர் கோவில் மஹா கும்பாபிேஷக விழா

பொன்னமராவதி அருகே கற்பக விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

பொன்னமராவதி அருகே கற்பக விநாயகர் கோவில் மஹா கும்பாபிேஷக விழா
X

பொன்னமராவதி அருகே கற்பக விநாயகர் கோவில் குடமுழுக்கு விழாவில் புனித நீரை எடுத்துச் செல்லும் சிவாச்சாரியார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பட்டமரத்தான் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

இன்று நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்காக மூன்று நாட்களுக்கு முன்பாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு கைலாய வாத்தியங்களுடன் பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊர்வலமாக சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு எடுத்துச்சென்று தங்கமுலாம் பூசப்பட்ட கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி வழிபட்டனர்.

அப்போது கருட பகவான் வட்டமிட்ட காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது இதில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 10 Dec 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  3. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  4. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  5. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!
  7. சோழவந்தான்
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: மதிமுக துரை வைகோ நம்பிக்கை...!
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட நில முகவர்கள், தரகர்கள் நலச் சங்கத்தினர் எம்எல்ஏவிடம்...