/* */

5 பேருக்கு கொரோன: திருமயத்திற்கு வர தடை விதிப்பு

கோட்டை பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் திருமயம் பகுதிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

5 பேருக்கு கொரோன:  திருமயத்திற்கு வர  தடை விதிப்பு
X

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு இரு வாரங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. ஆனாலும் கொரோனா ஆங்காங்கே அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பகுதியில் 5 பேருக்கு கொரோன தோற்று உறுதியானதால் கோட்டைப் பகுதியை ஊராட்சி சார்பில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தகரங்கள் வைத்து அடைக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. ஒரே பகுதி ஐந்துயில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 12 May 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்