/* */

சமூக ஆர்வலர் அருண்மொழி பிறந்தநாளையொட்டி, நலத்திட்டங்கள் வழங்கிய அமைச்சர்கள்

புதுக்கோட்டையில் மறைந்த சமூக ஆர்வலர் அருண்மொழியின் பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்.

HIGHLIGHTS

சமூக ஆர்வலர் அருண்மொழி  பிறந்தநாளையொட்டி, நலத்திட்டங்கள் வழங்கிய அமைச்சர்கள்
X

புதுக்கோட்டையில் மறைந்த சமூக ஆர்வலர் அருண்மொழியின் பிறந்தநாளையொட்டி அமைச்சர்கள் மெய்யதாதன், ரகுபதி ஆகியோர் நல திட்ட உதவிகளை வழங்கினர்.

மறைந்த சமூக ஆர்வலர் அருன்மொழியின் பிறந்தநாளையொட்டி அவருடைய நண்பர்கள் மற்றும் ஓயாத அலைகள் அறக்கட்டளை சார்பில் பிருந்தாவனம் அருகே கொரோன தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் முன் களப்பணியாளர்கள் 50 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களையும் மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர் அருன்மொழியின் நண்பர்கள் மற்றும் ஓயாத அலைகள் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 8 Jun 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  9. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  10. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...