/* */

புதுக்கோட்டை அடுத்த மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா: 600 காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டை அருகே மங்களாபுரம் முனி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது

HIGHLIGHTS

புதுக்கோட்டை அடுத்த மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா: 600 காளைகள் பங்கேற்பு
X

ஆலங்குடி அருகே மங்கலாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களை மிரட்டிய ஜல்லிக்கட்டு காளைகள்.

புதுக்கோட்டை அருகே மங்களாபுரம் கோவில் திருவிழாவை முன்னிட்டு 54 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா முனி கோவில் திடலில் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 650க்கும் மேற்பட்ட காளைகளும் அதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து துள்ளிக் குதித்து ஓடின இதனை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு காளைகளை அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் சீறிப் பாய்ந்து ஓடின.

இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக் காசு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

Updated On: 26 Feb 2022 10:59 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!