/* */

புதுக்கோட்டையில் கொட்டி தீர்த்த கன மழை

அக்னி நட்சத்திரம் துவங்கி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் வெயில்வ பொதுமக்களை வாட்டி வந்த நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள சாலையோரம் இருக்கும் ஜூஸ் கடை நுங்கு கடைகள் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் வாங்கி அருந்தி அக்னி நட்சத்திர வெயில் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். இன்று மதியம் ஒரு மணி நேரம் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் தொடர்ந்து மழை பெய்தால் கோடை வெயிலிலிருந்து தப்பித்து கொள்ளலாம் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

Updated On: 9 May 2021 9:37 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...