புதுக்கோட்டை மாவட்டத்தில் 25ம் தேதி 13 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 25ம் தேதி 13 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 25ம் தேதி மட்டும் புதிதாக 13 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 135 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
ரூ.5 கோடி செலவில் கட்டிய சேமிப்புக் கிடங்குகள் பயன்பாடு இல்லாமல் வீண்!