புதுக்கோட்டை மாவட்டத்தில் 30ம் தேதி 11 பேருக்கு கொரோனா
![புதுக்கோட்டை மாவட்டத்தில் 30ம் தேதி 11 பேருக்கு கொரோனா புதுக்கோட்டை மாவட்டத்தில் 30ம் தேதி 11 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2021/10/30/1385663-download-9.webp)
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |30 Oct 2021 11:37 PM IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 30ம் தேதி மட்டும் புதிதாக 11 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 136 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu