புதுக்கோட்டை மாவட்டத்தில் 20ம் தேதி 11 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20ம் தேதி 11 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 11 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 153 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story