புதுக்கோட்டை மாவட்டத்தில் 6ம் தேதி 22 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6ம் தேதி 22 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 21 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 260 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் புனித நீராட முடியாமல் காவடி பக்தர்கள் அவதி!