/* */

புதுக்கோட்டை அருகே இறால் பண்ணையில் திருடிய 2 பேர் கைது

தனியார் இறால் பண்ணையில் காப்பர் கம்பிகளை திருடிய திருடர்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே இறால் பண்ணையில் திருடிய 2 பேர் கைது
X

மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் இறால் பண்ணையில் காப்பர் கம்பிகளை திருடிய திருடர்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ராஜா தோப்பு பகுதியைச் சேர்ந்த முனியன் (27), வெற்றிவேல் (17) ஆகிய இருவரு ம் இரவு யாருக்கும் தெரியாமல் அறந்தாங்கி அருகே உள்ள மீமிசல் தனியார் இறால் பண்ணையில் மின்சார மோட்டார் இருக்கும் கொட்டகையில் இருந்த காப்பர் கம்பிகளை திருடி நெருப்பில் உருக்கும் போது அதை பார்த்த பொதுமக்கள் மேற்படி இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மீமிசல் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 Aug 2021 8:29 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  2. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  4. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  5. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  7. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  9. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  10. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...