/* */

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு மருதூதுவமனையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் ரகுபதி
X

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இன்று அரசு மருத்துவமனையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டார் இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் என பலர் உடனிருந்தனர்

தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் கொரோன சிகிச்சை வார்டுகளில் எவ்வாறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிந்தார்

அதேபோல் அறந்தாங்கி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டார் அதேபோல் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு இருக்கும் இடத்தையும் நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்

Updated On: 19 May 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  2. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது?
  4. உலகம்
    அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!
  5. தமிழ்நாடு
    மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!
  6. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் குழப்பம் : செங்கோட்டையனை துாண்டுகிறார்களா?
  7. இந்தியா
    பஞ்சாப் போலி என்கவுன்ட்டர்! 31 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு
  8. இந்தியா
    சிவில்சர்வீஸ் தேர்வு எழுதிய ஏஐ! மார்க் எவ்வளவு தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    அரசு கலைக் கல்லூரி எதிரே கஞ்சா விற்பனை: பொதுமக்கள், பெற்றோர்கள்...
  10. பொன்னேரி
    பாதாள கங்கையம்மன் கோவில் தீமிதி திருவிழா