/* */

அறந்தாங்கியில் 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

HIGHLIGHTS

அறந்தாங்கியில் 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம்  அடிக்கல் நாட்டு விழா
X

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் தொழுவன் காடு கிராமத்தில் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

தொழுவன் காடு கிராமத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி சிறப்பு பூஜைகள் நடத்தி விழாவை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் அறந்தாங்கி ஒன்றிய குழுத்தலைவர் பரமேஸ்வரி சண்முகநாதன் ஒன்றிய குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் சுமதிசுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 July 2021 7:10 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?