/* */

அம்மா உணவகத்திற்கு ஒரு லட்சம் நிதி வழங்கிய காங்கிரஸ் எம்எல்ஏ

அம்மா உணவகத்திற்கு ஒரு லட்சம் நிதி வழங்கிய காங்கிரஸ் எம்எல்ஏ
X

கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதித்து வீடுகளுக்கு முடங்கி உள்ளனர். இந்நிலையில் சாலையில் சுற்றித்திரியும் முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டு வந்த நிலையில் தற்போது சமூக ஆர்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இலவசமாக காலை மதியம் இரண்டு வேலைக்கு உணவு வழங்குவதற்கு, அறந்தாங்கி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தன்னுடைய சட்டமன்ற உறுப்பினரின் முதல் மாத சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை நகராட்சி நிர்வாகத்திடம் வழங்கினார்.

Updated On: 6 Jun 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்