/* */

பிறந்து 2 நாளே ஆன குழந்தை சடலமாக மீட்பு

பிறந்து 2 நாளே ஆன குழந்தை சடலமாக மீட்பு
X

அறந்தாங்கி அருகே பிறந்து 2 நாளே ஆன குழந்தை சடலமாக மீட்கபட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராம பகுதியில் பிறந்து இரண்டு நாளே ஆன ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. மூக்குடி கிராம நீர்வரத்து வாரி பகுதியில் பிறந்து 2 நாளே ஆன நிலையில் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை இறந்த நிலையில் அப்பகுதியில் சென்ற பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அறந்தாங்கி காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 April 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  2. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  3. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  4. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  5. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  6. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  8. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  9. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  10. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்