/* */

புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு

அறந்தாங்கியில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைப்பு

HIGHLIGHTS

புதிய  வழித்தடங்களில்  அரசு பேருந்து:  அமைச்சர்  மெய்யநாதன் தொடக்கி வைப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் இயக்கத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.

அறந்தாங்கி தொகுதிக்கு உள்பட்ட வல்லாவரி, மேற்கு, நெய்வத்தளி மற்றும் பனங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்து வசதிகள் இல்லாமல் இருந்து வருவது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அந்த கிராமங்களுக்கான வழித்தடத்தில் புதிய பேருந்துகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், அறந்தாங்கி கோட்டாட்சியர்(பொ) அபிநயா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 July 2021 7:31 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்