/* */

அறந்தாங்கி தனியார் குடோனில் 65 மூட்டை ரேஷன் அரிசி : சார் ஆட்சியர் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தனியார் குடோனில் கடத்தி வைக்கப்பட்டிருந்த 65 மூட்டைகள் ரேஷன் அரிசியை சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் பறிமுதல் செய்தார்.

HIGHLIGHTS

அறந்தாங்கி தனியார் குடோனில்  65 மூட்டை ரேஷன் அரிசி  : சார் ஆட்சியர் பறிமுதல்
X

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளை சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் பறிமுதல் செய்து,  சீல் வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் நரிக்குறவர் காலனி வெஸ்ட்லி பள்ளி அருகில் தனியாருக்கு சொந்தமான குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் அறந்தாங்கி வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங், சரக வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் அந்த குடோனில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் குடோனில் 65 மூட்டைகளில் தலா சுமார் 50 கிலோ அளவில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. மேற்படி மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் விசாரணை செய்து வருகின்னர்.

Updated On: 11 Jun 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு