/* */

கொளுத்தும் வெயில்-வாக்காளர்களுக்கு மோர் வழங்கல்

கொளுத்தும் வெயில்-வாக்காளர்களுக்கு மோர் வழங்கல்
X

வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள ஜில்லென்று மோர் வழங்கும் புதுக்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர்களை அனைவரும் பாராட்டினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டி இந்திரா நகர் பகுதி வாக்காளர் பொதுமக்களுக்கு மேட்டுப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் திருமேனி, சிவசக்தி பாண்டியன் மகாலிங்கம், பாலு உள்ளிட்டோர் வெயிலை பொருட்படுத்தாமல் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு தாகத்தை தீர்க்கும் வகையில் மோர் வழங்கி வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் மோர் வாங்கி அருந்திய பின்னர் வாக்களிக்க சென்று வருகின்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரும் வாக்காளர்களுக்கு சமூக ஆர்வலர்கள் மோர் வழங்கி வருவது அப்பகுதியில் உள்ள பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 6 April 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  5. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  6. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  7. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  9. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  10. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!