/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுபான கடை திறக்கவில்லை, மாவட்ட எல்லையில் உள்ள பக்கத்து மாவட்டத்திற் புகுந்த மது பிரியர்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை, மாவட்ட எல்லையில் உள்ள பக்கத்து மாவட்டத்திற்குள் புகுந்த மது பிரியர்கள், மதுபானங்களை வாங்கி சென்றனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுபான கடை திறக்கவில்லை,  மாவட்ட எல்லையில் உள்ள பக்கத்து மாவட்டத்திற் புகுந்த மது பிரியர்கள்
X

தஞ்சை மாவட்டத்தில் தொற்று அதிகமாக இருப்பதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை, இதனால் தஞ்சை மது பிரியர்கள், எல்லைப்பகுதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் கைக்காட்டியில் மதுபானம் வாங்க குவிந்தனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்துள்ள மாவட்டத்திற்கு தளர்வுகளை அறிவித்தார். இன்று 14ஆம் தேதி அரசு மதுபானக்கடைகள் செயல்பட தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் காலையிலேயே மக்கள் கூட்டம் குவிந்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மதுபான கடைகள் திறக்கப்படவில்லை.

புதுக்கோட்டை - தஞ்சை எல்லையான ஆவணம்கைகாட்டி பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் 500க்கும் மேற்பட்டோர் வரிசைகட்டி நின்று மதுபானம் வாங்கி சென்றனர்.,

Updated On: 14 Jun 2021 11:21 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்