/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு, பலி 3 ஆக உயர்ந்தது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு, பலி  3 ஆக உயர்ந்தது
X

பைல் படம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி பாப்பான்விடுதியைச் சேர்ந்தவர் சின்னாங்குட்டி(70). விவசாயியான இவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும், இவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சின்னாங்குட்டி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மதுரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் மட்டும் 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்தக் நிலையில் தற்போது சின்னாங்குட்டி என்பவரும் இருந்துள்ள நிலையில் ஆலங்குடி தாலுகாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளதல் ஆலங்குடி தாலுகா பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 8 Jun 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!