/* */

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது போக்சோ வழக்கு

பள்ளி மாணவியை, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தாதாக லழக்குப்பதிவு செய்யப்பட்டது

HIGHLIGHTS

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது போக்சோ வழக்கு
X

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட   பரமேஸ்வரன்  

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் இவரை தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, வெட்டன்விடுதி அருகேயுள்ள கண்ணகன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் மகன் பரமேஸ்வரன்.இவர், அப்பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.இதுகுறித்து, பள்ளி மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில்,, ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பரமேஸ்வரனை தேடி வருகிறார்.

Updated On: 8 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  3. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  4. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    95 மேஜை, 288 பணியாளர்கள்: திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ண...
  7. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  8. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  9. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  10. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!