/* */

ஆலங்குடி தொகுதியில் புதிய இறகுப்பந்து விளையாட்டு அரங்கம்: அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறப்பு

மைதானத்தில் இறங்கி அமைச்சரும் இறகு பந்து விளையாடினார்.அப்போது வீரர்களுக்கு இணையாக அமைச்சரும் ஈடுகொடுத்து விளையாடியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது

HIGHLIGHTS

ஆலங்குடி தொகுதியில் புதிய இறகுப்பந்து விளையாட்டு அரங்கம்: அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறப்பு
X

ஆலங்குடியில் இளைஞர்களுடன் சேர்ந்து இறகுப்பந்து விளையாடும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட சிக்கம்பட்டி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இறகுப்பந்து விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

இறகுப்பந்து விளையாட்டு அரங்கை பார்வையிட்ட சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலம் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்ததுடன் விளையாட்டு வீரர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார். இதன் பின்னர், அங்கிருந்த இறகுப்பந்து வீரர்களோடு மைதானத்தில் இறங்கி அமைச்சரும் இறகு பந்து விளையாடினார். அப்போது வீரர்களுக்கு இணையாக அமைச்சரும் ஈடுகொடுத்து விளையாடியது பார்வையாளர் களை வியப்பில் ஆழ்த்தியது .

Updated On: 11 July 2021 5:41 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  3. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  4. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  7. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  9. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!