/* */

ஆலங்குடி அருகே மங்கனாம்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மங்கனாம்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

HIGHLIGHTS

ஆலங்குடி அருகே மங்கனாம்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி
X

மங்கனாம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மங்கனாம்பட்டி வீரமாகாளியம்மன் கோவில் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காளைகள் கலந்து கொண்டனர்.

வீரமாகாளி அம்மன் கோவில் மது எடுப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்றுவரும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் 650 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை பிடித்தனர்.

வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை போட்டி போட்டு காளையர்கள் மல்லுக் கட்டி பிடித்தனர்.

காளையின் பிடியில் இருந்து தப்பிச் செல்லும் காளைகளுக்கும் காளைகளை மல்லுக்கட்டி பிடித்து வரும் மாடுபிடி வீரர்களுக்கும் அண்டா குண்டா பிரிட்ஜ் ஃபேன் கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை விழாக் குழுவின் சார்பில் வழங்கப்பட்டது.

Updated On: 17 March 2022 11:44 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு