/* */

ஆலங்குடி அருகே சாலையில் நெல்மணிகளைக் கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள்

கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக நெல்கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஆலங்குடி அருகே  சாலையில் நெல்மணிகளைக் கொட்டி போராட்டம் நடத்திய விவசாயிகள்
X

ஆலங்குடி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க ததை கண்டித்து சாலையில்  நெல்லைக் சாலையில் கொட்டி  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நெல்கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் சாலையில் நெல்மணிகளைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. அனைத்து விவசாயிகளும் நெல்லை விற்பனைக்கு கொண்டு வரும் முன்னரே கடந்த 15 நாட்களுக்கு முன்னர் நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.

இதனால், கடந்த 15 நாட்களாக அறுவடை செய்த நெல் மழையில் நனைந்தபடி இருப்பதாகக் கூறி விவசாயிகள் அணவயல் பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் நெல்லை சாலையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து நெல் மணிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Updated On: 9 Aug 2021 1:32 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  3. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  4. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  5. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  6. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  7. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  8. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  9. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  10. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...