/* */

ஆலங்குடி அருகே 2000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு ஒருவர் கைது.

புதுககோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 2000 லிடடர் கள்ளச் சாராய ஊறல் போலீசாரால் அழிக்கப்பட்டது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தொம்பரம்பட்டி பாதரகுளம் அருகே ரெங்கசாமி என்பவரது தோட்டம் மற்றும் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து கறம்பக்குடி காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் அந்த பகுதியில் இன்று காலை முதல் அதிரடி சோதனை செய்தனர். பேரல் மற்றும் குடங்களில் 2000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து சாராய ஊறல்களை பறிமுதல் செய்த போலீசார் வருவாய் துறையினர் முன்னிலையில் அழித்தனர். மேலும் சாராய ஊறல்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சாமிநாதன் என்பவரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்,.

Updated On: 19 May 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!