/* */

காவல் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்...

விதிமுறைகள்குறித்த விழிப்புணர்வு

HIGHLIGHTS

காவல் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு  கூட்டம்...
X

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காவல் நிலையத்தில் கரோனா வைரஸ் தொற்று குறித்து நடைபெற்ற வர்த்தக சங்கத்தினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு, ஆலங்குடி டி.எஸ்.பி., முத்துராஜா,இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து, டிஎஸ்பி., முத்துராஜா பேசுகையில் வணிக வளாகங்களில்இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு ஏற்கனவே தடை தனியாக செயல்படுகின்ற பலசரக்கு கடைகள், காய்கறிகள்,இறைச்சி கடைகளுக்கு மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

மேலும், ஹோட்டல், மளிகை கடைகளில் பணிபுரியும்நபர்களுக்கு ஐ.டி கார்டு வழங்க வேண்டும். இதனை, வர்த்தக சங்கம் மற்றும்ஹோட்டல் உரிமையாளர் சங்கம் கடைபிடிக்க வேண்டும். என அவர் தெரிவித்தார். இதில், வர்த்தக சங்க தலைவர் மணமோகன், ஹோட்டல் சங்க தலைவர்ரெங்கநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Updated On: 9 May 2021 11:38 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  4. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  7. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  8. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  10. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!