/* */

பல்வேறு கோவில்களில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற ஆவணி மாத பிரதோஷ விழா

பல்வேறு கோவில்களில்  பக்தர்கள் இன்றி  நடைபெற்ற ஆவணி மாத பிரதோஷ விழா
X

திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சந்நிதியில் உள்ள நந்தி பகவானுக்கு பால், பழங்கள், மஞ்சள், தயிர் உள்ளிட்ட ஒன்பது வகையான பூஜை பொருள்களுடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மூலஸ்தானத்தில் உள்ள சுயம்பு லிங்க சிவபெருமானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பின்னர் நந்தி பகவானுக்கு மகா தீபம் காட்டப்பட்டது.முதல் ஆவணி மாத பிரதோஷ விழா இன்று புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு கோவில்களில் பக்தர்களியின்றி பிரதோஷ விழா நடைபெற்றது. இதேபோல், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் மங்கள நாயகி அம்பாள் கோவில், திருவிடை யார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் ,திருமலை ராய சமுத்திரம் கதிர் காமேஸ்வர காமேஸ்வரி அம்பாள் கோவில் உள்ளிட்ட இடங்களில் பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது.


Updated On: 20 Aug 2021 2:12 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!