/* */

புதுக்கோட்டையில் ஒரு குற்றாலம்- பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்

புதுக்கோட்டையில் ஒரு குற்றாலம்- போல் கொட்டும் அருவியை பார்த்து பொதுமக்கள் ரசித்து வருகிறார்கள்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ஒரு குற்றாலம்- பார்த்து  ரசிக்கும் பொதுமக்கள்
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லோடையில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவியில் வருவது போல் மழை நீர் கொட்டி வருகிறது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் உள்ள அம்புலி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது .

இந்த தண்ணீர் பள்ளத்து விடுதி அருகே உள்ள கல்லோடை என்ற பகுதியில் ஒரு பள்ளத்தாக்கில் அருவிபோல் கொட்டுகிறது. இது பார்ப்பதற்கு குற்றாலம் ஒகேனக்கல் அருவி போல் காணப்படுகிறது.

புகழ்பெற்ற ஒகேனக்கல் குற்றால அருவியில் கொட்டுவது போல் தண்ணீர் பிரிந்து பல்வேறு இடங்களில் கொட்டி வரும் அழகை அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர்.

Updated On: 4 Jan 2022 11:37 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  3. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  4. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  5. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  10. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...