/* */

வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கல்

வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கல்
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சாலைகளில் மோட்டார் பைக்குகளில் செல்பவர்கள், பேருந்துகளில் பயணம் செய்பவர்கள், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் என பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் ஜெகதீசன், ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், விழி அறக்கட்டளை மேலாண் இயக்குனர் மணிகண்டன், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Updated On: 9 March 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  5. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  7. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  8. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  9. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  10. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...