/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாட்களில் பொது விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாட்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாட்களில் பொது விடுமுறை அறிவிப்பு
X

காஞ்சிபுரம் செங்கல்பட்டு ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது விடுபட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ள தமிழ்நாடு சாதாரண ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021-ஐ முன்னிட்டு தேர்தல் நடைபெற உள்ள பகுதிக்கு மட்டும் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.

ஏனைய 28 மாவட்டங்களில் அக்டோபர் 9 அன்று நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளுக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 Sep 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?