/* */

தூத்துக்குடியில் மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி

நிலக்கரி வந்ததால் தூத்துக்குடியில் மேலும் 2 அலகுகளில் மின்உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் மேலும் 2 அலகுகளில் மின் உற்பத்தி
X

கோப்பு படம் 

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறனுடைய 5 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக 1050 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கிறது.

நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கையிருப்பு உள்ள நிலக்கரி கொண்டு ஆலையின் பிரிவுகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2,3 அலகுகள் இயக்கப்படாமல் மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நிலக்கரி வந்ததால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மேலும் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. ஏற்கனவே முதல் அலகு செயல்பட்டு வந்த நிலையில், 2,3 அலகுகளும் இயங்க துவங்கியுள்ளதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது

4,5 ஆவது அலகு தொடர்ந்து செயல்படாததால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 April 2022 3:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்