/* */

தமிழகத்தில் நாளை முதல் தேநீர் கடைகள் இயங்க அனுமதி

தொற்று குறைந்த மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி

HIGHLIGHTS

தமிழகத்தில் நாளை முதல் தேநீர் கடைகள் இயங்க அனுமதி
X

நாளை முதல் கொரோனா தொற்று குறைந்த 27மாவட்டங்களில் டீ கடைகள் காலை 6மணி முதல் மாலை 5மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பார்சல் மட்டுமே அனுமதி. கடைகளில் நின்று டீ குடிக்க அனுமதி இல்லை.

மேலும், பிளாஸ்டிக் பைகளில் டீ பார்சல் கொடுக்க தடை என்று தமிழக அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Updated On: 13 Jun 2021 7:14 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  5. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  6. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  7. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  9. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!