/* */

மகளிர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாணவர் வரைந்தார் விழிப்புணர்வு ஓவியம்

மகளிர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாணவர் விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ளார்.

HIGHLIGHTS

மகளிர் தினத்தையொட்டி பெரம்பலூர் மாணவர் வரைந்தார் விழிப்புணர்வு ஓவியம்
X

மகளிர் தின விழிப்புணர்வு ஓவியம் வரைந்த பெரம்பலூர் மாணவர்.

இந்தியாவில் முதல் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2000 சானிட்டரி நாப்கின் வைத்து 30×10 அடி நீளத்தில் ,தமிழ் நாட்டில் இருந்து ஐ.எஸ்.ஆர்.ஓ.விற்கு சென்ற முதல் பெண்மணி வளர்மதி ஆவார். அவரை கவுரவிக்கும் வகையில் இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களை கொண்டு சாதனை படைக்கும் வகையில் விழிப்புணர்வு ஓவியம் தீட்டப்பட்டு உள்ளது.

மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனை விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்தவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் நரசிம்மன் ஆவார். இவர் கோயம்புத்தூர் ரங்கநாதன் அக்ரிகல்ச்சர் கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 7 March 2022 3:06 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  3. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  4. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  5. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  6. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  10. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!