/* */

பெரம்பலூரில் பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

பெரம்பலூர் பஸ் நிலையத்தில் பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
X

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை குரும்பலூர் காமராஜர் தெருவை சேர்ந்த முத்துசாமி மனைவி சந்திரா (47),என்பவர் பெருமத்தூர் கிராமத்தில் உள்ள தனது உறவினரின் துக்க காரியத்திற்கு செல்ல வேண்டி பெருமத்தூர் செல்லும் நகர பேருந்தில் ஏறினார்.

அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்றான். இதுகுறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர காவல் போலீசார் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூரில் அடிக்கடி இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.காவல்துறையினர் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 27 Oct 2021 5:49 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...