/* */

செங்குணம் ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்

செங்குணம் ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

செங்குணம் ஊராட்சி ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு சிறப்பு முகாம்
X

மருத்துவமுகாமில் கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா கண்ணுசாமி முன்னிலையில் நடைப்பெற்றது.

பெரம்பலூர் கால்நடை உதவி மருத்துவர்கள் பெரியசாமி, முத்தமிழ்செல்வன், கோகுல், கால்நடை ஆய்வாளர் தீபா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் வெங்கடாசலம், கல்நடை உதவியாளர் ரஞ்சித், ஓட்டுநர் ரவி ஆகியோர்கள் பங்கேற்று ஆடு, மாடுகளுக்கு சத்து ஊசி செலுத்தியும், மாத்திரை மருந்து வழங்கியும் சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் கவுன்சிலர் கலையரசன், துணை தலைவர் மணிவேல், செங்குணம் ரகு மற்றும் குமார் அய்யாவு உள்ளிட்ட கால்நடை வளர்ப்போர் பலர் பங்கேற்றனர்.

Updated On: 18 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!