/* */

பெரம்பலூர் அருகே சிறுமியிடம் உல்லாசமாக இருந்த 2 வாலிபர்கள் கைது

பெரம்பலூர் அருகே சிறுமியிடம் உல்லாசமாக இருந்த 2 வாலிபர்களை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே  சிறுமியிடம் உல்லாசமாக இருந்த 2 வாலிபர்கள் கைது
X
கைது செய்யப்பட்ட அப்பாஸ், சந்துரு.

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த அப்பாஸ் (21). மற்றும் குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்துரு (20). இருவரும் இவர் அதே ஊரை சேர்ந்த 10ம்வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனால் அந்த மாணவி தற்போது கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அப்பாஸ், சந்துரு ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Updated On: 14 Jan 2022 2:49 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது