/* */

பிபின் ராவத் படம் வரைந்து காதுகேளாத பள்ளி மாணவர்கள் அஞ்சலி

பெரம்பலூரில், காதுகேளாத பள்ளி மாணவர்கள் பிபின் ராவத் படத்தை வரைந்து, அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

பிபின் ராவத் படம் வரைந்து காதுகேளாத பள்ளி மாணவர்கள் அஞ்சலி
X

பெரம்பலூரில் காதுகேளாத பள்ளி மாணவர்கள், முப்படை தளபதியின் படத்தை ஓவியமாக வரைந்து அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

முப்படைகளின் தளபதி பிபின்ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்ட்டர் விபத்தில் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி விட்டது. வீர மரணம் அடைந்தவர்களுக்கு, நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், பெரம்பலூரில் உள்ள காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாத பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். பிபின்ராவத் உருவப்படத்தை ஓவியமாக வரைந்த அந்த மாணவர்கள், பின்னர் அப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On: 10 Dec 2021 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’