/* */

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 44-வது பங்குதாரர்கள் பேரவைக் கூட்டம்

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 44-வது பங்குதாரர்கள் பேரவைக் கூட்டம் சர்க்கரை கழக ஆணையர் ஹர்மந்தர் சிங் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 44-வது பங்குதாரர்கள் பேரவைக் கூட்டம்
X

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 44வது பேரவை கூட்டம் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 44-வது பங்குதாரர்கள் பேரவைக் கூட்டம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சர்க்கரைக் கழகம். சர்க்கரைத்துறை ஆணையர் ஹர்மந்தர்சிங் தலைமையில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் நடைபெற்றது.

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 44-வது பங்குதாரர்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆலையின் 500-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள், அனைத்து கரும்பு விவசாய சங்க தலைவர்கள், பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் வைத்த கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு சர்க்கரை கழக தலைமை அலுவலர்களால் பதிலுரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கரும்பு விவசாயம் செழித்திட அனைத்து ஒத்துழைப்பும் நல்குவதாக தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தின் பொது மேலாளர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தலைமை நிர்வாகி (பெரம்பலூர் சர்க்கரை ஆலை) ரமேஷ், தமிழ்நாடு சர்க்கரைக் கழக தலைமை அலுவலர்கள் மற்றும் ஆலையின் அனைத்து துறைத் தலைவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Dec 2021 3:03 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...