/* */

பெரம்பலூர் அருகே பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் திருட்டு

பெரம்பலூர் அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளாடுகளை திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே  பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் திருட்டு
X
பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகள் ( கோப்பு படம்).

பெரம்பலூர் அருகேயுள்ள சோமண்டாபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவர் வீட்டு ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 3 வெள்ளாடுகள், மற்றும் அதே ஊரைச் சேர்ந்த, விவசாயி சுப்பிரமணியன் என்பவர் ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 4 வெள்ளாடுகளை மர்ம நபர்கள் அக்டோபர் 26ம் தேதி நள்ளிரவில் திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அக்டோபர் 27-ம் தேதி இன்று காலை பட்டியில் இருந்த ஆடுகள் திருட்டுபோனது தெரிய வந்தது, இதுகுறித்து விவசாயிகள் இருவரும் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் . கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 27 Oct 2021 5:35 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  2. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  3. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  5. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  6. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  7. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  8. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  9. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!