/* */

சீனியர் ஆண்கள் கபடி போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு‌

சீனியர் ஆண்கள் கபடி போட்டிக்கான வீரர்கள் தேர்வு பெரம்பலூரில் நடந்தது.

HIGHLIGHTS

சீனியர் ஆண்கள் கபடி போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு‌
X

பெரம்பலூரில் கபடி போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடந்தது.

மாநில அளவிலான சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி, தென்காசி மாவட்டத்தில், மார்ச் 18ம் தேதி முதல் நடக்கிறது. இந்த ஆண்டு போட்டிகள் நடத்தப்படுவதால் வீரர்களுக்கான பொறுக்குத் தேர்வு பெரம்பலூர் விளையாட்டு அரங்கில் அமெக்சூர் கபடி குழு தலைவர் முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.

அமெச்சூர் கபடி குழு செயலாளர் ரமேஷ் , துணைச் செயலாளர் கஜேந்திரன் ,முரளி, பெரியசாமி ஆகியோர் வீரர்களை தேர்வு செய்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 80க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற வீரர்களில் இருந்து, 25 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்கள், பெரம்பலூர் மாவட்ட அமைச்சர் கபடி சங்கம் சார்பில் நடக்கும், 10 நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று அதிலிருந்து சிறந்த, 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அணி சார்பில் பங்கேற்பர்.

Updated On: 11 March 2022 12:33 PM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்