/* */

பெரம்பலூர்: மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் மறைவிற்கு பெரம்பலூரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி
X

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் மறைவிற்கு பெரம்பலூரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேரின் மறைவிற்கு பொதுமக்கள் சார்பில் பெரம்பலூரில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் திரு உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், முத்தமிழ் செல்வன் ராஜேந்திரன் ,தேவேந்திர, பாலாஜி சத்யா, ராஜேஷ், சத்தியபிரபு ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மறைந்த முப்படைத் தளபதியின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Updated On: 9 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...