/* */

பிரபாகரன் பிறந்த நாளில் குருதி தானம் செய்த நாம் தமிழர் கட்சியினர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரபாகரன் பிறந்த நாளில் நாம் தமிழர் கட்சியினர் குருதி தானம் செய்தனர்.

HIGHLIGHTS

பிரபாகரன் பிறந்த நாளில் குருதி தானம் செய்த நாம் தமிழர் கட்சியினர்
X

பிரபாகரன் பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சியினர் பெரம்பலூில் ரத்ததானம் செய்தனர்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 67வது பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் லப்பைகுடிகாடு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் இன்று பெரம்பலூர் அரசு மருத்துமனையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு மற்றும் குன்னம் தொகுதி செயலாளர் ராஜ பாக்கியம் தலைமை தாங்கினார் . சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் பிரபு கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் இந்த ரத்ததான முகாமில் பங்கேற்று குருதி தானம் செய்தனர். ஆபத்துக்காலத்தில் என்ன பிரச்சினையாக இருந்தாலும் நான் தமிழர் கட்சி பொதுமக்களுக்கு துணையாக நிற்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 21 Nov 2021 1:14 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...