/* */

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட சில பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட சில பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட  சில பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
X

பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட , எசனை துணை மின் நிலையத்தில் வரும் நவ . 16 செவ்வாய்க் கிழமை பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது . இதன் காரணமாக எசனை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கோனேரிப்பாளையம் , சொக்கநாதபுரம் , ஆலாம்பாடி , எசனை , செஞ்சேரி , கீழக்கரை , பாப்பாங்கரை , இரட்டைமலை சந்து , அனுக்கூர் , சோமண்டப்புதூர் , வேப்பந்தட்டை , பாலையூர் , மேட்டாங்காடு , திருப்பெயர் , கே.புதூர் , மேலப்புலியூர் , நாவலூர் ஆகிய கிராமங்கள் மற்றும் எசனை துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட மின் பகிர்மான பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 15 Nov 2021 7:03 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...