/* */

பெரம்பலூரில் வாகனம் மோதி இரண்டு குரங்குகள் பலி:அடக்கம் செய்த போலீசார்

பெரம்பலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் இரண்டு குரங்குகள் இறந்தன. இறந்த குரங்குகளை போலீசார் நல்லடக்கம் செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில்  வாகனம் மோதி இரண்டு குரங்குகள் பலி:அடக்கம் செய்த போலீசார்
X

 சாலையில் அடிபட்டு இறந்த குரங்குகளை அடக்கம் செய்த பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து எண் 1 காவல்துறையினர்.

சாலையில் விபத்துக்குள்ளான மனிதனையே கடந்துசெல்லும் மனிதர்களின் மத்தியில் பெரம்பலூர் மாவட்டம் போலீசாரின் செயல் அனைவரின் பாராட்டையம் பெற்றது.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் பிரிவு ரோடு அருகே சாலையில் அடிபட்டு இறந்து கிடந்தன.

இரண்டு குரங்குகளை பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண்-1 காவல்துறையினர் சிறப்பு உதவி ஆய்வாளர் இளவரசன் மற்றும் முதல் நிலை காவலர்கள் சங்கரபாண்டியன் அருண் ஆகியோர்கள் மீட்டு அருகிலேயே குழி தோண்டி அடக்கம் செய்தனர். இந்த செயல் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவல்துறையினரின் செயலினை அறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி மேற்படி காவல்துறையினரை பாராட்டினார்.

Updated On: 29 Aug 2021 5:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  2. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  4. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  5. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  6. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  7. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  8. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!